Thursday, July 1, 2010

                                                                        சிவன்காடு                                                                                              உருவ வழிபாட்டினை  அடுத்த   நிலைக்கு       கொண்டு   
                                        செல்லும்  முயற்சி .
           இறை  ,        இயற்கை   இரண்டும்  ஒன்று  என உணரும்  நிலை .
                                  லிங்க  உருவம்  ஒரு  முழுமையை உணர்த்தும்
                                            அடையாளம் .

                                 உருளைவடிவ  மேல் பகுதி ஆணையும் ,  கீழ்  பாகம்
                                           பெண்ணயும்  குறிக்கிறது

                                   ஆண் , பெண்   இரண்டும்  சமநிலையில்  கலந்த உருவம் .

                                   நேர்  , எதிர்மறை   சக்திகள் இணைந்த நிலை .

                                   முழுமை பெற்ற நிலை .  முழுமையே முக்தி .  முழுமையே  நிறைவு

                                   நிறைவே  நித்திய  இன்பம் .


                                  லிங்க அமைப்பு   முழுமை  மட்டுமில்லாமல்  நிறைந்த   சக்தியும் 
                                 கொண்ட  நிலை

                                 உதாரணமாக   ஏவுகணை  மற்றும் செயற்கைக்கோள்களின்  வடிவம்

                                 உருளை உடல் அமைப்பும் , கூம்பு வடிவ  தலையினையும் உடையது

                                 மிகச்சரியாக   லிங்க  வடிவின்  மேல்   பகுதியினை   குறிக்கும்  
                                  வகையில்  உள்ளது

                            ஆக     சக்தியின்  முழு அமைப்பான   லிங்க வடிவம் ,  உயிர்ப்போருளாக

                             இருப்பின்  எத்துணை சிறப்பாக இருக்கும்  ..  அத்தகைய  நோக்கில்

                              உருவானதே   சிவன்காடு

                           செடி மற்றும் புற்களால்  அமைந்த  லிங்க வடிவம் நடுவிலும் ,  சுற்றிலும்

                           தலவிருட்சங்கள்   சூழ  அமைந்த   சுகவனம் ....


                            நோக்கம்   ;

                                       நம்  அறிவினை  முடக்கும்  தேவையற்ற  சடங்கு , சம்பிரதாயங்  -
                                      -களில்  இருந்து   வெளிவரவும்

                                      வழிபாடுகளில்  சாதி சமய பேதங்களை அகற்றவும்

                                       வழிபாட்டின்  உயர் நிலையை  அடையவும்

                                      இறை  ஒன்றே  என உணரவும்

                                       இயற்கையோடு  இயைந்து வாழும் முறையினை அறியவும்  ,


                                     இயற்கை  சீற்றங்களை குறைக்கவும்,  உலகம்  வெப்பமயமாதலை

                                    சிறிதளவேனும்  குறைக்கவமுமான   முயற்சி .



இது  தனிமனித முயற்சினால்   இல்லாமல்  பல  நல்ல உள்ளங்களின்  ஆதரவினால் அமைய   விழைகிறோம்    ...

சிவன்காடு  (  சிவாரண்யா  என்கிற  பெயரில்   அறிவுசார் சொத்துரிமை சட்ட வழியில் )

வடிவமைப்பும்  மற்றும் சிலவையும்     பதிவு செய்யப்பட்டுள்ளது .

இடம்  மற்றும்  அடிப்படையான செயல்கள்  முடிந்தவுடன்  அனைத்து  நல்  உள்ளங்களின்   பங்களிப்பு   வேண்டி  அறிவிக்கிறோம்  .


இப்பொழுது   உங்களின்   அறிவுரைகளையும்  , ஆலோசனைகளையும்  விழைகிறோம்


 WE REQUEST  YOU  ALL  SEND UR  VIEWS , SUGGESTIONS  AND   IDEAS    TO  THE  EMAIL



   sivankaadu@yahoo.in

  shivaranya@ yahoo.in


தல விருட்சங்கள்   ;


                                    சிதம்பரம்            -       தில்லை மரம்

       சிதம்பரம்       திருவேட்களம்       -       மூங்கில்
                           
                                 சிவபுரி                     -        நெல்லி

                             திருக்கழிப்பாலை      -         வில்வம்

                              ஆச்சாள்புரம்              -         மாமரம்

                மகேந்திரப்பள்ளி (நாகை )     -        கண்ட  மரம்  ,  தாழை

           திருமுல்லைவாசல்   (நாகை )  -        முல்லை 

   அன்னப்பன்பேட்டை        (நாகை   )     -       வில்வம்  
 
   சாயவனம்                               (நாகை )    -       கோரை

பூம்புகார்                                   (நாகை  )        -     மல்லிகை 

திருவெண்காடு                     (நாகை  )      -   வடவால் , கொன்றை ,  வில்வம் 

திருக்காட்டுப்பள்ளி          ( நாகை  )       -   பன்னீர்  மரம்

திருக்குருகாவூர்                 (நாகை  )        -   வில்வம்

சட்டைநாதர்   சீர்காழி                               -    பாரிஜாதம்  , பவளமல்லி
சப்தபுரீசரர்       சீர்காழி                               -     கொன்றை
வைத்தீஸ்வரன்கோயில்                       -     வேம்பு

குறுமாணக்குடி                   (நாகை )     -    கொன்றை
கீழையூர்                                 (நாகை   )      -     கிளுவை

திரிநின்றியூர்                        (நாகை )      -     வில்வம்

திருப்புன்கூர்                         (நாகை  )      -   புங்கமரம்

நீடூர்                                           (நாகை  )      -    மகிழம்

பொன்னூர்                            (நாகை  )      -    எலுமிச்சை

வேள்விக்குடி                      (நாகை  )      -     கல்யாணமுருங்கை

மேலதிருமணஞ்சேரி    ( நாகை )     -

           திருமணஞ்சேரி ( நாகை )        -    கரு ஊமத்தை

கொருக்கை                       (நாகை )         -   கடுக்காய்

தலைஞயிறு                   (நாகை  )          -     கொடிமுல்லை 

திருக்குரக்கா                   (நாகை  )          -     வில்வம் 

திருவாளப்புத்தூர்        (நாகை  )           -     வாகை 

இலுப்பைபட்டு              (நாகை  )            -  இலுப்பை

ஓமாம்புலியூர்         (கடலூர்  )              -  இலந்தை

கானட்டம்புலியூர்  (கடலூர் )             -   எருக்கு

திருநாரையூர்         (கடலூர்  )              -   புன்னை 

மேலக்க்கடம்பூர்   (கடலூர் )            -  கடம்ப மரம் 

பந்தநல்லூர்        (தஞ்சாவூர் )         -  சரக்கொன்றை

கஞ்சனூர்            (தஞ்சாவூர் )          -  பலாசு

திருக்கோடிகாவல்    தஞ்சாவூர்    -   பிரம்பு 

திருமங்கலக்குடி     தஞ்சாவூர்      -   கோங்கு,  இலவு ( வெள்ளெருக்கு )

திருப்பனந்தாள்        தஞ்சாவூர்   -  பனை 

திருவாய்பாடி          தஞ்சாவூர்     -  ஆத்தி

சேங்கனூர்                  தஞ்சாவூர்   -  ஆத்தி
திருந்துதேவன்குடி தஞ்சாவூர் -   நங்கை

திருவிசநல்லூர்        தஞ்சாவூர்    -   வில்வம் 

கொட்டையூர்            தஞ்சாவூர்     -   வில்வம் 
இன்னம்பூர்            தஞ்சாவூர்          -   செண்பகமரம் 

திருப்புறம்பியம் தஞ்சாவூர்      -  புன்னை 

திருவிஜயமங்கை தஞ்சாவூர்  -  மருதமரம் 

திருவைகாவூர்       தஞ்சாவூர்     -  வில்வம்

வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்  -  தென்னை 
திருப்பழனம்                 தஞ்சாவூர்    -  கதலி  , வில்வம்

திருவையாறு               தஞ்சாவூர்   -

 தில்லைஸ்தானம்    தஞ்சாவூர்    -    வில்வம் 

பெரும்புலியூர்            தஞ்சாவூர்     -   சரக்கொன்றை

திருக்கானூர்               தஞ்சாவூர்     -   வில்வம் 

திருமழபாடி               அரியலூர்         -   பனை மரம்

கீழப்பழுவூர்                அரியலூர்        -   ஆலமரம்

அன்பில்                      திருச்சி              -    ஆலமரம்

மாந்துறை                  திருச்சி              -    மாமரம்

திருப்பாற்றுறை       திருச்சி               -    வில்வம்

திருவானைக்கா       திருச்சி               -    வெண் நாவல்
 
 திருப்பைஞ்ஞீலி     திருச்சி                -   கல்வாழை

திருவாசி                  திருச்சி                 -  வன்னி

ஈங்கோய்மலை      திருச்சி                 -   புளியமரம்

அய்யர்மலை          கரூர்                      -  வேம்பு

குளித்தலை            கரூர்                       -  கடம்பமரம்

திருப்பராய்த்துறை  திருச்சி                 -  பராய்  மரம்

உய்யக்கொண்டான் மலை  திருச்சி   -  வில்வம்  

உறையூர்                     திருச்சி                -  வில்வம்

தாயுமானவர்              திருச்சி                -  வில்வம்

திருவெறும்பூர்         திருச்சி                  -   வில்வம்  





























  



 





























                                   - 


             
















        

No comments:

Post a Comment